Friday, August 3, 2012

Ea pulla kutty! Anga ena pandra!


Photo: Ea pulla kutty! Anga ena pandra!

தனிமனித சுதந்திரம் மதங்களால் கட்டுபடுத்தபடுகிறது


Photo: தனிமனித சுதந்திரம் மதங்களால் கட்டுபடுத்தபடுகிறது .
எனது வாழ்க்கை வெளுக்கவில்லை 


Photo: எனது வாழ்க்கை வெளுக்கவில்லை .

Great art

Photo: Creativity Speaks without Sound ...  

Awesome wooden Art <3 - Thamarai kannan
எந்த மாற்றத்தை நீ சமூகத்தில் எதிர்பார்க்கிறாயோ! அதை உன்னிடமிருந்தே துவங்கு


அறிவாளியும் முட்டாள்கள்

அறிவாளியும் முட்டாள்கள் நிரம்பிய கூட்டத்தில் ,

முட்டாளாக இருந்தால் தான் புத்திசாலி .



Photo: அறிவாளியும் முட்டாள்கள்   நிரம்பிய கூட்டத்தில் ,
முட்டாளாக இருந்தால் தான் புத்திசாலி .

வயல்வெளி பார்த்து

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !


சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!










Village life - Netanur, Chhattisgarh










photo

ஒரு முறை இயேசு சிலுவையில் அறைபட்டார், ஆனால் 

பக்தர்கள் ஓராயிரம் முறை இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள் .



Photo: ஒரு முறை இயேசு சிலுவையில் அறைபட்டார், ஆனால் 
பக்தர்கள் ஓராயிரம் முறை இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள் .

VTV

She is very beautiful.. Nallah
peasuva.... Nallah height Jessie..
Curly hair fulla ah illa kela
matum..!! Oru madhri siripa
irukum ava nadakum podhu
When she walk... Nalla voice
avaluku... Ketta varthai pesna
avaluku pidikadhu.. Saree dhan
nearaiya katu va. Adhuvea oru
vidhiyasama irukum...
Slim,Simple.. Makeup la
podamata Jessie... Very Beautiful...
Pathukite irukalam
pola irukum... Naan na avaluku
romba pidikum.. Bike la enkuda
neraiya suthi iruka... Padam
pakara avaluku pudikadhu.... Na
kiss panninan avala ..nearaiya
peasuva... Malayalam vasam
veesum ava pechula... Adhuke
galli naan... Avala katipuduchu
munu mani nearam
ukandhurukan... Ava kaal la
thotu irukean... Ava peru Jessie
Jessie!!! Ava dha iruka innum
en valkaila... Epovume!! First
love Jessie!!! First love Jessie
avalavu easy ah pogadhu
Jessie ,:( Anaa avaluku nan
illa....















அன்பை காட்டி

இறையை காட்டி மீனை பிடிப்பது போல், அன்பை காட்டி தான் மனிதனை கவர வேண்டும்.

சிலர் பணத்தால்,ஏன்? !

கிராமத்தில்

ஒரு பணகாரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லி கொடுக்க கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்து சென்று இரு தினங்கள் தங்கிவிட்டு பின்னர் வீட்டிற்கு திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான் :

அப்பா நம
் வீட்டில் ஒரே ஒரு நாய் இருக்கிறது கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன.......,
நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம் அந்த கிராமத்தில் எண்ணில் அடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது......, நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது......, நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம் அவர்கள் உடனடியாக சூடு மாறாத பாலை கறந்து சாபிடுகிரர்கள்...., நாம் வாடிய காய்கறிகளை சாப்பிடுகிறோம் அவர்கள் செடியில் இருந்து பறித்து பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிர்றார்கள் ......., நாம் வீட்டை சுற்றி compound கட்டி பாது காக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிகொண்டே சென்றான்....மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது....
தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று.....!!!





Photo: ஒரு பணகாரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லி கொடுக்க கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்து சென்று  இரு தினங்கள்  தங்கிவிட்டு பின்னர்  வீட்டிற்கு திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான் :
 
அப்பா நம் வீட்டில் ஒரே ஒரு நாய் இருக்கிறது கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன......., 
நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம் அந்த கிராமத்தில் எண்ணில் அடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது......,                                              நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது அவர்களின் வீட்டுக்கு  முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது......,                                                                               நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம் அவர்கள் உடனடியாக சூடு மாறாத பாலை கறந்து சாபிடுகிரர்கள்....,                                                                     நாம் வாடிய காய்கறிகளை சாப்பிடுகிறோம் அவர்கள் செடியில் இருந்து பறித்து பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிர்றார்கள் .......,                                         நாம் வீட்டை சுற்றி compound கட்டி பாது காக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது  என்று மகன் சொல்லிகொண்டே சென்றான்....மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது....
 தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று.....!!!

அன்பு மகள்

அன்பு மகள் 
இட்ட விபூதியை
அழியாமல் பார்த்து
கொள்கிறேன்
ஒரு பகுத்தறிவாளனாய்
இருந்த போதும் .............





Photo: அன்பு மகள் 
இட்ட விபூதியை
அழியாமல் பார்த்து
கொள்கிறேன்
ஒரு பகுத்தறிவாளனாய்
இருந்த போதும் .............

பாரதி கார்த்திக்