Thursday, March 3, 2011

தன்னம்பிக்கை





தன்னம்பிக்கை
"நீ மட்டும், நடந்து போனால்!...
யாரும் உன்னை திரும்பி,
பார்ப்பதில்லை!.....
'என்னையும்' அழைத்து செல்,
இந்த உலகம் விரைவில்!...
உன்னை திரும்பி பார்க்கும்"....

எழுதியவர் :மு.இளந்தமிழன்

No comments: